நெஞ்சை பதற வைக்கும் காட்சி - நூலிழையில் உயிர் தப்பிய குழந்தை. கேரளா -கோழிக்கோடு : கோடியத்தூர், ஆட்டோவில் தாயிடமிருந்து இறங்கி பஸ் வருவதை கவனிக்காமல் ரோட்டை கடக்க ஓடிய குழந்தை. ஓட்டுனர் ஷனோஜ் சரியான நேரத்தில் பஸ்ஸை நிறுத்தியதால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. பெற்றோர்களே ! குழந்தைகள் விசயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள் #news

1K views • 6 months ago
00:00
00:24

#😔Sad Feelings💔 #💔 हार्ट ब्रेक स्टेटस #📜 Whatsapp स्टेटस #📖Whatsapp शायरी #🖋कहानी: टूटे दिल की💔

74K views • 8 days ago
00:00
00:19