நெஞ்சை பதற வைக்கும் காட்சி - நூலிழையில் உயிர் தப்பிய குழந்தை.
கேரளா -கோழிக்கோடு : கோடியத்தூர், ஆட்டோவில் தாயிடமிருந்து இறங்கி பஸ் வருவதை கவனிக்காமல் ரோட்டை கடக்க ஓடிய குழந்தை.
ஓட்டுனர் ஷனோஜ் சரியான நேரத்தில் பஸ்ஸை நிறுத்தியதால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
பெற்றோர்களே ! குழந்தைகள் விசயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள் #news