ShareChat
click to see wallet page

*மகத்துவத்தின் மன்னரே,மனநிறைவு தருபவரே,* *மாபெரும் ஞானத்தை மறைவில்லாமல் தந்தவரே,* *பிள்ளைகளின் உள்ளங்களில் நம்பிக்கை,நிம்மதி,மகிழ்ச்சி,பொறுமை,தாழ்ச்சி,தைரியம்,சமாதானம் இவற்றை எங்கள் உள்ளங்களில் நிலைநிறுத்தி வைத்து எங்களுள் வாழ்ந்து கொண்டே எங்களை இயக்கிக் கொண்டே இருக்கும் உயிரான அல்லாஹ் உஸ்தாது வாப்பாவேத் துணை.* *ஆமீன்* *ஆமீன்* *ஆமீன்* #🙏ஆன்மீகம்

426 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்