ShareChat
click to see wallet page

அந்த அந்நியன் ஏன் இன்னும் மனசுக்குள் இருக்கிறான்? அன்றைய இரவு Rabindranath Tagore எழுதிய Kabuliwala கதையை நிதானமான தமிழ் narration-ல உணர்ச்சியுடன் கேட்டோம். ஒரு அந்நிய மனிதனுக்கும் ஒரு குழந்தைக்கும் இடையிலான மனிதநேய பந்தம் காலத்தைக் கடந்து மனசுக்குள் நிலைத்திருக்கும் விதத்தை இந்த கதை உணர்த்தியது. இன்று இரவு இதே போல இன்னொரு புதிய கதை Kathaiyin Madiyil-ல் Live. #தமிழ்கதை #மனிதநேயம் #உறக்கநேரகதை #StoryLoversTamil #😍குட்டி கதை📜 #கதை படிப்போம் #கதை #⏱ஒரு நிமிட கதை📜 #kathai

622 ने देखा
13 दिन पहले