மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
ஆன்மீகத்தில் தஞ்சம் அடைந்தால் தான் அமைதி கிடைக்கும், அந்த ஆன்மீகத்தில் தியானத்தாலும் தொண்டினாலும் தான் மன அமைதி கிடைக்கும், தர்ம சிந்தனை, ஆன்மீக உணர்வு ,உழைப்பு, தொண்டு, இவற்றை போற்றி ஈடுபட வேண்டும், தனக்கு என்று சுயநல மனப்பான்மை இருக்கக் கூடாது,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰