மாவீரா!!!
ஆம் நீ உண்மையிலே மாவீரன் தான் சிறைக்கு அஞ்சாமல்!!!
பகைக்கு அஞ்சாமல்!!!
பொடா தடாவுக்கு அஞ்சாமல்!!!
அரசு தந்த அனைத்து அடக்குமுறை அனைத்தையும் தனது நெஞ்சுரம்
கொண்டு நசுக்கிய நீ
மாவீரன் தான்!!!
கத்தியில்லை ரத்த மில்லை துப்பாக்கி இல்லை குண்டு இல்லை ஆனால்!!! உன் பேச்சு ஒன்றே எரிமலயாய் வெடித்து ஏவுகணையாய் எதிரிகளை விரட்டினாயே
நீ மாவீரன் தான்!!!
நீ இந்த மண்ணில் வாழ்ந்தாலும் மறைந்து விதையாய் முளைத்து மரமாய் வளர்ந்து பல ஆயிரம் இளைஞர்கள் நெஞ்சில் வீரத்தை விதைத்து விட்ட நீ மாவீரன் தான்!!!
அய்யா அவர்களின் மனசாட்சியாய் ஒலித்து அண்ணன் அவர்களை அரியணை ஏற்ற நீ ஏறி முழக்கம் இட்ட கூட்டங்களோ பல ஆயிரம்!!!
நீ நினைத்த காரியத்தை முடிக்காமல் விட்டதாக வரலாறு இல்லை மாவீரனே!!!
நீ விட்டு சென்ற இடத்தில் இருந்து உங்கள் தம்பிகள் நாங்கள் தொடர்வோம்!!!! புதிய வரலாறு படைப்போம்!!!! #மாவீரர் காடுவெட்டியார்