இந்த வழக்கை காரணம் காட்டி தான் கடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில்
கேஜ்ரிவாலை
பாஜக தோற்கடித்தது
மேலும் இந்த வழக்கு காரணமாக கேஜ்ரிவால் அமைச்சரவையில் நெருங்கிய இரண்டு முக்கிய நபர்களை இரண்டு வருடங்களுக்கு மேலாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
தனது குற்றம் உண்மை இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து வெளியில் வந்த கேஜ்ரிவால்
கண்ணீர் விட்டு அழுத காட்சி
பலரும் அதிர்ச்சி அடைந்தனர்
இந்த வழக்கிலிருந்து கேஜ்ரிவால் விடுவிக்கபட்ட நிகழ்வும்
டெல்லி மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
விரைவில் பஞ்சாப் தேர்தல் வருகிறது என குறிப்பிடத்தக்கது
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி
ஆட்சி உள்ளது
இந்த பதிவை பகிர்ந்தவர் ஜாபர்கான் அமைப்பாளர் இஸ்லாமிய
திருமண தகவல் மையம்
Call.8080830287 #🎼இஸ்லாமிய பாடல்கள்🌙 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🤲தராவீஹ் தொழுகை🧕 #🕋யா அல்லாஹ்