பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர் நேற்றைய தினம் திமுக ரவுடிகள் சேகர்பாபுவின் அடியார்கள் மற்றும் திமுக பிரபு அவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்களை அடித்து துன்புறுத்தி இருக்கின்றார்கள் நூறு ரவுடிகளை அழைத்து வந்து தமிழக வெற்றி கழகத்தினரை சரமாரியாக தாக்கியதில் கர்ப்பிணி பெண் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இன்னும் மூன்று பேர் அவசர சிகிச்சை பிரிவு தான் இருக்கிறார்கள் கொலை வெறியில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி இருக்கின்றார்கள் திமுகவினர் அவர்களை சந்திக்க சென்ற தமிழக வெற்றி கழகத்தின் ராஜ்மோகன் லயோலா மணி மாநில நிர்வாகி ஜெகதீஷ் பாண்டியன் பாதிக்கப்பட்டவர்களை காண சென்றவர்களை திமுக காவல்துறை தடுத்து நிறுத்தி இருக்கிறது அவர்களை சந்திக்க விடாமல் வெகு நேரமாக காக்க வைத்துள்ளனர் ஆனால் இவர்கள் போராடி பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த்திருக்கிறார்கள் 😡😡 திமுக ரவுடிகளை வைத்து மக்களை கொடுமைப்படுத்த ஆரம்பித்திருக்கிறது மறைந்த விஜயகாந்த் அவர்களை கூறி இருக்கிறார் திமுக என்றால் ரவுடிசம் திமுக என்றால் கொலை திமுக என்றால் கொள்ளை இருக்கும் என்று அதேபோன்று மறைந்த பல தலைவர்கள் கூறியிருக்கின்றனர் திமுக எனில் விதை போன்ற ஆட்சி தான் இருக்கும் வன்முறை நிறைந்த ஆட்சி தான் என்று மக்கள் 2021ல் வேறு வழியில்லாத திமுக அரசை தேர்ந்தெடுத்து விட்டு தற்பொழுது போராடிக் கொண்டிருக்கின்றனர் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் 🤦🏻‍♀️ ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##dmkfails ##கையாலாகாத_திமுக #dmkfails #dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள் ##திமுகஒருதீயசக்தி

788 views • 5 months ago
00:00
01:14

##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##விளம்பரமாடல்_அரசு_திமுக

2K views • 5 months ago
00:00
02:00