~இப்படி எப்படி...
பார்த்ததும் பிடித்துப் போகிறது...
ஒரே பார்வையில்...
பேசா இதழ்களில்...
அது ஒருவரிடம் தானா...
பார்க்கும் ஒவ்வொருவரிடமா...?🤔
நினது எனதென ஆராய்ச்சியின் பின்புலம்
எதுவுமே தெரியாமல்...
இந்த உணர்வு ஆண்களில் மட்டும் தானா..
பெண்களிடமுமா...?
தூண்டில் மீன் சிக்குமா சிக்காதானு
வலைவிரிக்கும் பழைய வித்தை
இப்பொழுதும் நம்பப் படுவது
விந்தையே...😏
வண்டு தொட விரும்பும்
பூக்கள் எல்லாம் சாதுவும் இல்லை...
அத்தனை பலவீனமானது பூக்களும்
இல்லை....
உன்னை உள்ளிழுத்தே மூச்சுத்திணற வைத்து கொல்லவும் செய்யும் கவனம்..
நான் அவளில்லை...
கவிதையை காண்பதோடு
கடந்து போங்கள்...
உங்களிடம் வேறோரு எதிர்பார்ப்பில்லை..
கசடுகள் காணாமல் போனால்
நிம்மதியே...
இவள்...
பெண்களின் குரலாக...
#🥰மனதை மயக்கும் BGM🎹 #🤔புதிய சிந்தனைகள் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👍உன்னால் முடியும்
#🚹உளவியல் சிந்தனை