பூஜை செய்யும் போது தீபம் அணைந்தாலோ, தேங்காய் அழுகி இருந்தாலோ அது அபசகுனமா? உண்மையில், எதிர்பாராத விதத்தில் இயல்பாக நடக்கும் விஷயங்கள் அபசகுனம் அல்ல! இது போன்ற ஆன்மீக சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.
#🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #🙏ஆன்மீகம் #🙏கோவில் #om