ShareChat
click to see wallet page

பூஜை செய்யும் போது தீபம் அணைந்தாலோ, தேங்காய் அழுகி இருந்தாலோ அது அபசகுனமா? உண்மையில், எதிர்பாராத விதத்தில் இயல்பாக நடக்கும் விஷயங்கள் அபசகுனம் அல்ல! இது போன்ற ஆன்மீக சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களை அறிந்து கொள்ளுங்கள். #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #🙏ஆன்மீகம் #🙏கோவில் #om

648 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்