புதன் கிழமை விநாயகப் பெருமானை வழிபட மிகவும் உகந்த நாளாகும். இந்நாளில் கணபதியை விரதம் இருந்து வணங்குவது தடைகளை நீக்கி, அறிவு, கல்வி, வியாபாரம் மற்றும் செல்வம் பெருகச் செய்ய இந்த நாள் சிறப்பானது. #வினாயகர் #வினாயகர் சதுர்த்தி🙏 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்