#👶குழந்தைகள் உலகம் நான் வாழ நீ போதும் துணை தேவையில்லை, அன்பு பாசம் கொண்ட தாய் தந்தை சகோதரர், கடவுள் கொடுத்த பரிசு நீ போதும் இவ்வுலகில், நீ என்னை காப்பாற்ற அவசியம் இல்லை, சூழ்ச்சி நிறைந்த துரோகிகள் வாழும் இவ்வுலகில் தந்திரம் மிகுந்த நரிகள் வாழும் இவ்வுலகில் உன்னை போன்ற சிறுவர்கள் ஆபத்தில் தப்பிக்கொள்ள பல சேவை புரிந்து உனக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து இவ்வுலகிற்கு உன்னை வளர விடாமல் தடுக்கும் கூட இருந்து குழி பறிக்கும் 😡 சிலரிடமிருந்து உன்னை நாம் வணங்கும் அம்மன், முருகன் உனக்கு துணை நிற்கும், 🙏 கவலை கொள்ளாது வாழ் மகனே, நான் புலம்பவில்லை, என்னை இந்த நிலைக்கு மாற்றிய பசாசோந்திகள் கிட்ட நான் கற்ற பாடம்.., நான் தோற்ற இவ்வுலகத்தில் நீ வென்று வருவாய்.., வாய் எல்லாருக்கும் தா இருக்கு எல்லாரும் தா பேசுறாங்க சில பேரு சாந்தமா இருந்து காரியம் சாதிப்பாங்க நா நேருக்கு நேரா பேசுவ, உண்மைக்கு சற்று திமிர் தேவை.., ஒரு இடத்துல தப்பு நடந்தா அந்த இடத்த விட்டு ஒதுங்கிடனும் அது நல்ல குடும்பத்துல பிறந்தவங்க புரிஞ்சுபாங்க😇😂😂