நூற்றுக்கு நூறு இஸ்லாமியர்கள் நோன்பு வைக்கிறார்கள்
ஒரு முஸ்லிம் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் ஜும்மா தொழுகைக்கு 200 ரூபாய்க்கு தின கூலி செய்யும் நபர் கூட தனது வேலையை கைவிட்டு தொழுகைக்கு சென்று விடுகிறார்கள் 200 ரூபாய்க்கு பதில் நான் 5000 தருகிறேன் என உரிமையாளர் கூறினாலும் எனக்கு தொழுகை தான் முக்கியம் என தொழுகைக்கு இஸ்லாமியர்கள் சென்று விடுகிறார்கள்
ஆனால் வருடத்தில் ஒரு நாள் வரும் ஒரு இந்து வழிபாடு திருவிழாவில்
முக்கால்வாசி
இந்துக்கள் காணாமல் போகிறார்கள்
ஒவ்வொரு இஸ்லாமியர்களும் லட்சக்கணக்கில் வருமான வந்தாலும் நிறுவனங்களை அடைத்து விட்டு ஜும்மா தொழுகைக்கு சென்று விடுகிறார்கள் அது மட்டும் இல்லாது அடுத்த ஜும்மாவை எதிர்பார்த்து இருக்கிறார்கள் ஆனால் நாம் அடுத்த திருவிழாவை கூட கண்டு கொள்வதில்லை
நமது இந்து தர்மத்தில் எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லை என்ன
துர் பாக்கியம்
மராட்டி மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர்
ஜாபர்கான் அமைப்பாளர் இஸ்லாமிய திருமண தகவல் மையம்
எங்களை தொடர்பு கொள்வதற்கு
8080830287 #🎼இஸ்லாமிய பாடல்கள்🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ் #🌙ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃