மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹
ஆலமரத்தைப் பற்றிக் கொண்டு ஏறுகிறவனுக்கு ஒன்றும் ஆகாது, அதனை விட்டு விட்டு முருங்கை மரத்தில் ஏறினால் கை கால் முறிந்து விடும்,. நீ பற்றி கொண்டிருப்பது ஆலமரமாக இருந்தால் கிளை உடையாது, நீ முருங்கை மரத்தை பற்றினாள் ,கிளையும் முறியும், காலும் உடையும்,. நான் ஆதிபராசக்தி ஆலமரம் போன்றவள், எதனைப் பற்றிக் கொள்ள வேண்டுமோ, அதனைப் பற்றிக் கொண்டால் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏ஆன்மீகம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏கோவில்