ShareChat
click to see wallet page

"நிச்சயமாக பொறுமையுடையோருக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றி வழங்கப்படும்." அல்குர்ஆனின் ஸுமர் அத்தியாயத்தில் (39:10) உள்ள ஒரு வசனத்தின் பகுதி. "நோன்பு எனக்குரியது; அதற்கு நானே கூலி வழங்குவேன்" என்று அல்லாஹ் கூறுகிறான். ஸஹீஹ் புகாரி (1904) இது ஒரு ஹதீஸின் பகுதி. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️

573 ने देखा