ShareChat
click to see wallet page

பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக் குறிப்புப் பேசித் திரிவாரன்றிக் கொண்ட கோலம் என்னவோ நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே? பாடல் விளக்கம்: பிறக்கும் அனைத்து உயிர்களும் ஒரு நாள் இறந்து போகும் என்பதை அறியாத பேதை மக்கள், தங்களுக்கு மரணமே இல்லை என்று நினைத்து மகிழ்ந்து, இந்த சொத்துக்கள் என்னுடையது, உன்னுடையது என்று பெருமை பேசி அலைகிறார்கள். அத்தகைய அழியும் உடலை உடைய மனிதர்கள், அந்த உடல் அழியும் போது உண்மையான இறைவனைச் சேர #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில்

1.4K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்