ShareChat
click to see wallet page

குதூகலிக்கும் குற்றவாளிகள், குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் காவல்துறை! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் @arivalayam அரசு ஒரு குற்றவாளியைக் கூட கைது செய்யவில்லை என்பது வெட்கக்கேடு. திரு. @mkstalin-இன் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதாலேயோ என்னமோ தமிழகக் காவல்துறையும் கையாலாகாதவர்களாகவே மாறிவிட்டனர் போலும். அதுசரி, திமுக அரசின் அவலங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் சமூக ஆர்வலர்களை எப்படி கண்டறியலாம், அவர்கள் மீது என்ன பொய்வழக்கு பதியலாம் என்பதிலேயே தமிழக அரசின் உளவுத்துறையும் காவல்துறையும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், பாலியல் குற்றவாளிகள் பாடு கொண்டாட்டம் தானே? இந்த லட்சணத்தில் இவர்களுக்கு “ஸ்காட்லாண்ட் யார்டு” என்ற புனைப்பெயர் ஒரு கேடு. #⚡ஷேர்சாட் அப்டேட் #🧓பிரதமர் மோடி #📢தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு🗳️

559 காட்சிகள்
22 மணி நேரத்துக்கு முன்