INSTALL
Your browser does not support the video tag.
m.fayaz
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கூறினார்கள். #கிருஷ்ணகிரி_செய்தி
510 ने देखा
2 दिन पहले
9
9
कमेंट
Your browser does not support JavaScript!