ShareChat
click to see wallet page

கேரளாவை சேர்ந்த ஷிம்ஜித்தா, பஸ்ஸில் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்ற வீடியோவை வெளியிட்டார். அது 2 மில்லியன் பார்வைகளை கடந்து, குற்றம்சாட்டப்பட்ட தீபக் (42) மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தன. மனமுடைந்து போன தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள, விமர்சனங்கள் அப்பெண் மீது திரும்பியுள்ளது. ஷிம்ஜித்தா வேண்டுமென்றே தீபக் கைபடும் இடத்தில் நின்று வீடியோ எடுத்ததாக பலரும் விமர்சிக்கின்றனர் #📱ரீல்ஸ் வெறியால் பறிபோன உயிர் 😢

31.6K ने देखा