||📍மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கையான சூழலில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசைக்கு அடுத்த படியாக பங்குனி உத்திரம் முக்கிய திருநாளாக கருதப்படுகிறது...✨ பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வ வழிபாடு செய்தால் குடும்ப நலன் மேலோங்கும் என்று ஐதீகம்...❤️🔥நாளை உத்திர திருநாள் என்பதால் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும்...💥||
#🙏கோவில் #🏞இயற்கை காட்சி #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்