வள்ளலே அசந்து விடுவார் இவர் அள்ளிக் கொடுத்ததை பார்த்திட
நூறாண்டு ஆயுள் கூடும் என்று தெரிந்தோமே
நெல்லிக்கண்ணை துவக்கி கேடுத்தார் ஒளவையாரைக்கு
சேர சோழ பாண்டியரின் நடுங்கிட்டார் இவர் ஆள்வதை பார்த்து
தகடூரி தலைநகரமாய் மாற்றி சிற்றரசரால் போற்றப்பட்ட அதிகமானின் கோட்டையடா தர்மபுரி
தர்மமே தன் பெயராய் மாற்றிக்கொண்ட மண்ணடா
கலவரம் செய்வதற்கு அஞ்சியதில்லை பாசத்திற்கு பஞ்சகமில்லை
காவிரியை வரவேற்று கால்களுக்கு கொலுசு கொடுத்து விவசாய நிலத்திலே தாண்டவம் ஆட வைத்த நிலமடா
வீர சூழர்களைப் பெற்றெடுத்து வீரப்பன் என்ற பெயர் வைத்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்ததடா
ஆராய்ச்சியாளர்களே அசந்து வியந்து பார்க்கும்
அளவிலேயே கட்டியராடா கால பைரவ கோவிலை அறிவாயா
பழங்கால பொருட்களும் கல் சிற்பங்களும் பூமியிலே புதைந்திட்டதே தேடிப்பார் கிடைத்திடும்
மலைகளால் சூழப்பட்டு மறைக்கப்பட்டதே சித்த பொருட்களும் சித்த வைத்தியமும் ஆராய்ந்து பார் அறிந்திடுவாய்
தியானத்திற்கும் தாளத்திற்கும் பேர் போற்று வீரர்களுக்கு பஞ்ச அல்லகமில்லை கொடுப்பதற்கு வஞ்சகம் இல்லை....
சற்று கேட்டுப்பார் கிடைத்திடும்...... #✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #✍️தமிழ் மன்றம் #💖காதல் கவிதைகள்✍️