ShareChat
click to see wallet page

மனைவியை அவதூறாக பேசி அடித்து மிரட்டல் விடுத்த கணவர் கைது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட சுத்தமல்லி பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த *ஆமினாபானு என்பவரை அவரது கணவர் செய்யது அலி நவாஸ் கான் என்பவர் மது போதையில் ஆமினா பானு மீது சந்தேகப்பட்டு அவரை அவதூறாக பேசி கையால் அடித்து காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆமினா பானு சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உதவி ஆய்வாளர் பரமசிவன் விசாரணை மேற்கொண்டு மனைவியை அவதூறாக பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்த செய்யது அலி நவாஸ் கானை கைது செய்தார். #திருநெல்வேலி_செய்தி

998 ने देखा
3 साल पहले