ShareChat
click to see wallet page

உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாக ஏற்று வாழ்ந்து மறைந்த ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவைப் போற்றி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்திய -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN @NaamTamilarOrg #நாம்தமிழர்கட்சி

1.6K காட்சிகள்
1 வருடங்களுக்கு முன்