இந்தோனேசியாவின் புளோரெஸ் தீவு அருகே ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. குடியிறுப்புகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேதமடைந்த கட்டடங்களைக் காட்டும் பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. #😱 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 47 பேர் உயிரிழப்பு! 🌍 #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்

22K views • 4 hours ago
00:00
00:14

#🫡स्वतंत्रता दिवस Coming Soon⌛

33K views • 6 days ago
00:00
00:10