திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் மகளிர் காவல் நிலையம் அருகில் அரசு புறம்போக்கு இடம் 2 கோடி ரூபாய் மதிப்புடையதை அபகரிப்பு செய்ய சுதந்திர தினம் தேசிய கொடியேற்றி இடத்திற்கு பூஜை போட்ட அபகரிப்பாளர்கள் கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள் திருத்தணியில் கடந்த ஏழு வருடத்தில் 20 கோடி ரூபாய் மதிப்புடைய அரசு நிலங்கள் அபகரிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது தற்போதைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா இந்த பகுதி மக்கள் கேள்வி? #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥Trending வீடியோஸ்📺

532 views • 11 hours ago
00:00
00:11

#📰தமிழக அப்டேட்🗞️ #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😂HaHaHaHa😅 #தற்குறி பரிதாபங்கள்

1K views • 1 days ago
00:00
00:16