கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 21 டன் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை அழிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். #கிருஷ்ணகிரி_செய்தி
507 views•1 days ago
00:00
01:57
கிருஷ்ணகிரி விஜய்இன்ஸ்டிட்யூட்டில்
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு
இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனத் தலைவர் துரைஎன்றதுரைசாமி நர்சிங் மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்தினார்,
#கிருஷ்ணகிரி_செய்தி