அருள் வேண்டி வந்தேனம்மா உன் சன்னதி தஞ்சியம்மா,, மனதோடு நீதானம்மா உனை கண்டு வாழும் வரை,, மங்களம் உண்டாக்கி அருள் தந்த தஞ்சியம்மா,, தாய்தந்தை வடிவமாய்,, ஆசி தந்த தஞ்சியம்மா,, உம்மை நினைத்து துதிப்பாட சக்திக்கொடு மாரியம்மா,, அருள் வேண்டி வந்தேனம்மா உன் சன்னதி தஞ்சியம்மா,, மனதோடு நீதானம்மா உனை கண்டு வாழும் வரை,,,,,!!) கண் இமைக்கும் நேரத்திலே கனவு கண்டேன் தஞ்சிமாரியம்மா,, புதிய வாழ்வும் புதிய வழியும் எனக்கு தந்தாய் நீதானம்மா,, கண் இமைக்கும் நேரத்திலே கனவு கண்டேன் தஞ்சிமாரியம்மா,, புதிய வாழ்வும் புதிய வழியும் எனக்கு தந்தாய் நீதானம்மா,, மனதில் உள்ள பாரமெல்லாம் அம்மா உன்னிடம் கூற வந்தேன்,, தீமையாவும் நீங்கிடவே,, அம்மா மந்திரம் சொல்லி வந்தேன்,, ஏழை,, பசி போக்கிடும் அன்னம் தந்த அம்மா நீதான் ,,, அருள் வேண்டி வந்தேனம்மா உன் சன்னதி தஞ்சியம்மா,, மனதோடு நீதானம்மா உனை கண்டு வாழும் வரை,, மங்களம் உண்டாக்கி அருள் தந்த தஞ்சியம்மா,, தாய்தந்தை வடிவமாய்,, ஆசி தந்த தஞ்சியம்மா,,,,,,, 🎹LYRICS SAISASI 🙏🙏🎹 #இசையோடு நானும் ❤️❤️

663 views • 3 days ago
00:00
01:58

நீ கிருக்கு நான் கிருக்கு, விழிகள் பேசும்போது யார் கிருக்கு யார் கிருக்கு,, நீ கிருக்கு நான் கிருக்கு மவுனம் உடையாபோது யார் கிருக்கு யார் கிருக்கு,, நீ கிருக்கு நான் கிருக்கு, விழிகள் பேசும்போது யார் கிருக்கு யார் கிருக்கு,, நீ கிருக்கு நான் கிருக்கு மவுனம் உடையாபோது யார் கிருக்கு யார் கிருக்கு,,!!!! பாஷை தெரியாத உன் வெட்கம் விழிகள் தின்ன ஆசையடா,, மீசை குத்தாத உன் முத்தம் இதழ்கள் தின்ன ஆசையடா,, பாஷை தெரியாத உன் வெட்கம் விழிகள் தின்ன ஆசையடா,, மீசை குத்தாத உன் முத்தம் இதழ்கள் தின்ன ஆசையடா,, முகவரி அறியாத உன் சிரிப்பில் கவிதை தின்ன ஆசையடா,, கணினியில் தோன்றிய நம் காதல் உயிரையும் கொல்ல தூண்டுமடா,, நீ கிருக்கு நான் கிருக்கு, விழிகள் பேசும்போது யார் கிருக்கு யார் கிருக்கு,, நீ கிருக்கு நான் கிருக்கு மவுனம் உடையாபோது யார் கிருக்கு யார் கிருக்கு,, நீ கிருக்கு நான் கிருக்கு, விழிகள் பேசும்போது யார் கிருக்கு யார் கிருக்கு,,,,, 🎹LYRICS SAISASI 🎹 #இசையோடு நானும் ❤️❤️

4K views • 9 days ago
00:00
01:58