*நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே! நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே!* 👍
கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே!
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே!
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்!
⚜️ *முருகாசரணம்* 🐓🦚
மயிலின் மூலம்...
மயிலேறி வருகின்ற முருகா உன் தோகை
மயிலின் கவர்ச்சி மாந்தரை மயக்கிட
மயிலில்
போதை
பெண் நடனம் எல்லாமிருக்க
மமதையில்
தனக்கேயெ
மெய்மறந்து
வாழ்ந்தபின்
நோயினில்
நொந்து நில வாழ்வு
நீங்கிய பின்
நிரந்தரம்
ஏதுமில்லை
நீத்தார்
உலகிலும்
இல்லை
மயிலை
அடக்கிய
மலைவாழ்
முருகா
மயிலால்
மாய வாழ்வு
காட்டுகிறாய்
பெருமானே!
*ஓம் முருகா போற்றி*
🙏🌹🙏🌹🙏🌹🙏 #god
2K views • 6 days ago
#🔱सावन शिवरात्रि की शुभकामनाएं 🌺🌟 #🚩दूसरा मंगला गौरी व्रत 🙏 #🔱सावन स्पेशल स्टेटस 🚩 #📜 Whatsapp स्टेटस #😍स्टेटस की दुनिया🌍
384K views • 5 days ago