கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி பாலமுருகன் திருக்கோவிலில்
ஆடி கிருத்திகை
திருவிழாவையொட்டி மார்பில் உலக்கையால் மஞ்சல் இடித்து பிரசாதம்பக்தர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான
பக்தர்கள் அரோகரா கரகோசத்துடன் கலந்துக்கெண்டு வழிப்பட்டனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி