துதி பாடிட வந்தேனய்யா உன் ஆலயம் இயேசுநாதா,
மனமெங்கும் நீதானய்யா
உனை கண்டு வாழும்வரை,,
பரிமள தைலமாய் இயேசுவின் நாமமே,
தாய்தந்தை வடிவமாய்
ஆசி தரும் இயேசுநாதா,,
நம்பினோரை கைவிட மாட்டார்
ஆலயம் தேடி வந்தோரை,,
துதி பாடிட வந்தேனய்யா உன் ஆலயம் இயேசுநாதா,
மனமெங்கும் நீதானய்யா
உனை கண்டு வாழும்வரை,,,!)
கருணை என்னும்
பால் கொடுத்த தாயே நீ சிசுபாலா
எங்கிருந்தோ என்னைக்கண்டு
உயிர் தந்த இயேசுநாதா,,
கருணை என்னும்
பால் கொடுத்த தாயே நீ சிசுபாலா
எங்கிருந்தோ என்னைக்கண்டு
உயிர் தந்த இயேசுநாதா,,
மனதில் உள்ள பாரமெல்லாம் தேவனிடம் கூற வந்தேன்,,
தீமையாவும் நீங்கிடவே இயேசு மந்திரம் சொல்லி வந்தேன்,,
ஏழை,, பசி போக்கிடும்
அன்னம் தந்த சிசுபாலா,,
துதி பாடிட வந்தேனய்யா உன் ஆலயம் இயேசுநாதா,
மனமெங்கும் நீதானய்யா
உனை கண்டு வாழும்வரை,,
பரிமள தைலமாய் இயேசுவின் நாமமே,
தாய்தந்தை வடிவமாய்
ஆசி தரும் இயேசுநாதா,,
நம்பினோரை கைவிட மாட்டார்
ஆலயம் தேடி வந்தோரை,,!!
🎹LYRICS SAISASI🎹 #இசையோடு நானும் ❤️❤️
811 views•3 days ago
00:00
01:59
நீ கிருக்கு நான் கிருக்கு,
விழிகள் பேசும்போது
யார் கிருக்கு
யார் கிருக்கு,,
நீ கிருக்கு நான் கிருக்கு
மவுனம் உடையாபோது
யார் கிருக்கு
யார் கிருக்கு,,
நீ கிருக்கு நான் கிருக்கு,
விழிகள் பேசும்போது
யார் கிருக்கு
யார் கிருக்கு,,
நீ கிருக்கு நான் கிருக்கு
மவுனம் உடையாபோது
யார் கிருக்கு
யார் கிருக்கு,,!!!!
பாஷை தெரியாத
உன் வெட்கம்
விழிகள் தின்ன ஆசையடா,,
மீசை குத்தாத
உன் முத்தம்
இதழ்கள் தின்ன
ஆசையடா,,
பாஷை தெரியாத
உன் வெட்கம்
விழிகள் தின்ன ஆசையடா,,
மீசை குத்தாத
உன் முத்தம்
இதழ்கள் தின்ன
ஆசையடா,,
முகவரி அறியாத
உன் சிரிப்பில்
கவிதை தின்ன
ஆசையடா,,
கணினியில் தோன்றிய
நம் காதல்
உயிரையும் கொல்ல தூண்டுமடா,,
நீ கிருக்கு நான் கிருக்கு,
விழிகள் பேசும்போது
யார் கிருக்கு
யார் கிருக்கு,,
நீ கிருக்கு நான் கிருக்கு
மவுனம் உடையாபோது
யார் கிருக்கு
யார் கிருக்கு,,
நீ கிருக்கு நான் கிருக்கு,
விழிகள் பேசும்போது
யார் கிருக்கு
யார் கிருக்கு,,,,,
🎹LYRICS SAISASI 🎹 #இசையோடு நானும் ❤️❤️