டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.*
காயம் அடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
நடந்தது என்ன?
“இன்று மாலை 6.52 மணியளவில், மெதுவாக வந்த கார், சாலையில் சிவப்பு விளக்கில் நிற்கும் போது, அதில் வெடிப்பு நடந்துள்ளது. இதனால், அருகில் உள்ள வாகனங்களும் சேதமாகின. NIA, தேசிய தடயவியல் ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து ஏஜென்சிகளும் இங்கே உள்ளன. விசாரணைக்குப் பின் காரணம் தெரியவரும். NIA உள்ளிட்ட ஏஜென்சிகள் ஆய்வு செய்கின்றன - டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா பேட்டி
இதற்கிடையே, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்புகொண்டு பிரதமர் மோடி இச்சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
#💥செங்கோட்டையில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு..பலர் பலி 😢