நயினார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, மூத்த முன்னோடி திரு.இர.சிவமணி அவர்கள் உங்களுக்கு இவர் அண்ணியார், ஆனால் எனக்கு இவர் எங்கள் மருமகள் என்றதும், அண்ணியார் அவரின் பாதங்களை பணிந்து ஆசிபெற்றார், திருமதி சௌமியா அன்புமணி அவர்கள்.! 💙💛❤️ #பாமக #🤝பா.ம.க #pmk #👸எங்க வீட்டு இளவரசி🏠