ShareChat
click to see wallet page

நவராத்திரி 9ம்நாளில் ஸ்ரீ சரஸ்வதி திருக்கோலத்தில் சமயபுரம் மாரியம்மன் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் 9ம் நாளான இன்று (30.09.2025), தாய் சமயபுரத்தாள், ஸ்ரீ சரஸ்வதி தேவி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📢 செப்டம்பர் 30 முக்கிய தகவல்🤗 #🙏சமயபுரம் மாரியம்மன் #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ #📺நவராத்திரி உற்சவம் 2025🔴

2.3K ने देखा
3 दिन पहले