ShareChat
click to see wallet page

திரைப்படம் : புது புது அர்த்தங்கள் பாடலாசிரியர் : வாலி பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எந்நாளும்தானே தேன் விருந்தாவது… பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல்தான்… இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா… எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான் ஆண் : கானல் நீரால் தீராத தாகம்… கங்கை நீரால் தீர்ந்ததடி… நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை… நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை… ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி… நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி… #s.

1.7K ने देखा
11 दिन पहले