ShareChat
click to see wallet page

#ஸ்ரீ கள்ளழகர் தைலக்காப்பு உற்சவ விழா🙏 #🙏🏻மதுரை வந்தடைந்தார் ஸ்ரீ கள்ளழகர் 🙏🏻 #ஸ்ரீ கள்ளழகர் #ஸ்ரீ கள்ளழகர் பெருமான் துணை #அழகர் மலையில் ஸ்ரீ கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள 18 படிகளின் காவலனாய், சத்திய தெய்வமாய் அழைத்த குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் மக்களின் மனதில் குடிகொண்ட அழகரின் தளபதியான "பதினெட்டாம்படி கருப்பணசாமி " யின் சன்னதி ஆண்டுதோறும் பூட்டியே இருக்கும், அந்த கதவுக்கு தான் சந்தனம் சாத்தி நேர்த்தி கடன் செலுத்துவர். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அதாவது ஆடி மாதம் பெளர்ணமி அன்று மட்டும பதினெட்டாம் படியின் கதவுகள் திறந்து ஒரிரு நிமிடங்கள் மட்டும் , பதினெட்டாம் படியின் தரிசனமும், அக்னி ஜூவாலையாக கருப்பனையும் தரிசிக்க முடியும் அந்த அற்புத காணொலி உங்களின் தரிசனத்திற்கு...

2.9K ने देखा
6 महीने पहले