திருவாரூர் விஜயபுரம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பிகா சமேத திருமெய்ஞானேஸ்வர ஸ்வாமி ஆலய நவராத்திரி முதல் நாளான இன்று 22.09.2025 பிற்பகல் அம்பாளுக்கும் இராகு கால துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை கொலுவில் சிவபூஜை அலங்காரமும், அம்பாளுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், இராகு கால துர்க்கைக்கு குங்குமக்காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.
தெய்வீகம் ஆரூர் - 3 whatsapp குழு https://chat.whatsapp.com/KT7qesBjwiv7Nfsz6P5Hrh
#நவராத்திரி
தெய்வீகம் ஆரூர் whatsapp channel https://whatsapp.com/channel/0029VaueZkyG3R3nOq3C4e00