ShareChat
click to see wallet page

#😱பயங்கர நிலநடுக்கம் - நொறுங்கிய கட்டிடங்கள்🏢 நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மக்களின் தூக்கத்தை கலைத்தது. சிந்திர்கி மாகாணத்தில் நள்ளிரவு 1:18 மணிக்கு 8 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. நள்ளிரவில் பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு அலறியபடி வெளியேறினர். பல கட்டடங்கள் இடிந்து விழுந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன

11.4K ने देखा