ShareChat
click to see wallet page

நேபாளத்தில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சோஷியல் மீடியாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, தலைநகர் காட்மண்டுவில் பிரமாண்ட போராட்டம் நடத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட, அதில் வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர் #💥போலீசார் துப்பாக்கிச்சூடு 9 பேர் உயிரிழப்பு🔫 #📢 செப்டம்பர் 8 முக்கிய தகவல்🤗 #📢 செப்டம்பர் 9 முக்கிய தகவல்🤗

26.8K ने देखा
4 महीने पहले