கவிஞர் பூவை செங்குட்டுவன் (90) காலமானார்
ஆயிரக்கணக்கான திரைப் பாடல்களை எழுதியுள்ள இவர், 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா', 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' உள்ளிட்ட பல காலத்தால் அழியாத பாடல்களைத் தந்தவர்
#🙏 பிரபல கவிஞர் மரணம் – தமிழகம் துயரம்