ShareChat
click to see wallet page

#🙏நமசிவாய ஓம்✨ #✨ஜெய் சாய் ராம்🙏 அன்னை மீனாட்சி திருமாங்கல்யம் வரலாறு +6 மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின்போது, சொக்கநாதப் பெருமான் மீனாட்சிக்கு சூட்டும் திருமாங்கல்யம், தேவர்களால் மிகப்பரிசுத்தமாக, பொன்னை உருக்கி, முறையாகத் தயாரிக்கப்படுபவை. இந்த மாங்கல்யம் மதுரையைச் சுற்றியுள்ள திருமாங்கல்யபுரம் (தற்போதைய திருமங்கலம்) என்ற ஊரில், தேவர்கள் திருக்கல்யாணத்திற்காக செய்ததாக வரலாறு கூறுகிறது.

547 காட்சிகள்
10 மணி நேரத்துக்கு முன்