பிள்ளைகள் எனும் சாவிகள், கலாச்சார விழுமியங்கள் எனும் கோட்டையைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டவை. அந்தச் சாவிகள் வழிதவறும்போது, குடும்பம் என்னும் பூட்டு உடைந்து, பண்பாட்டின் ஒளி மங்கிவிடுகிறது. நம் வேர்களைக் காப்போம், குடும்பத்தின் மாண்பை உயர்த்திப்பிடிப்போம #appa #life #family #💚I Love தமிழ்நாடு #🙏நமது கலாச்சாரம்