#😔தனிமை வாழ்க்கை 😓 # பிரிவின் சுவடுகள் - 49-வது நாள்
"கடவுளிடம் ஒரு கண்ணீர் பிச்சை"
"வாழ்ந்தபோது அவளுக்குக் கொடுக்காத வலிகளை,
அவள் பிரிவினால் இன்று எனக்குக் கொடுத்துவிட்டாய் இறைவா!
அப்பாவிப் பெண்ணவள்...
இங்கேதான் அவளுக்கு நிம்மதி கிடைக்கவில்லை,
உன்னிடம் இருக்கும்போது அவளைக் கண்ணின் மணி போலப் பார்த்துக்கொள்.நாள் # 06.05.2026