ShareChat
click to see wallet page

#😔தனிமை வாழ்க்கை 😓 # பிரிவின் சுவடுகள் - 49-வது நாள் "கடவுளிடம் ஒரு கண்ணீர் பிச்சை" "வாழ்ந்தபோது அவளுக்குக் கொடுக்காத வலிகளை, அவள் பிரிவினால் இன்று எனக்குக் கொடுத்துவிட்டாய் இறைவா! அப்பாவிப் பெண்ணவள்... இங்கேதான் அவளுக்கு நிம்மதி கிடைக்கவில்லை, உன்னிடம் இருக்கும்போது அவளைக் கண்ணின் மணி போலப் பார்த்துக்கொள்.நாள் # 06.05.2026

5.3K ने देखा
7 दिन पहले