குறள் 1 கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு பொருள்: அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான். #திருக்குறள் #👉வாழ்க்கை பாடங்கள் #thirukural

3K views • 2 months ago • Made with AI
00:00
00:10

#😉 और बताओ #🏚चुटकुलों का घर😜

301K views • 1 months ago
00:00
00:40