INSTALL
Your browser does not support the video tag.
senthilkumar
குறள் 1 கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு பொருள்: அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான். #திருக்குறள் #👉வாழ்க்கை பாடங்கள் #thirukural
544 காட்சிகள்
8 மணி நேரத்துக்கு முன்
10
13
கருத்து
Your browser does not support JavaScript!