ShareChat
click to see wallet page

செங்கத்தில் கணவனின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு கர்ப்பிணி மனைவி அம்பேத்கர் சிலை முன்பு கணவனின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் மின்வாரிய ஒப்பந்த பணியாளர் மூன்று பேர் மின்வாரிய அலுவலகத்திலிருந்து கம்பங்களை டிராக்டர் மூலமாக ஏற்றி செல்லும் போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்தனர் இதில் காயமடைந்த அசோக்குமார் (36 ) சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் உயிரிழந்த அசோக் குமாரின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து உடற்கூறாய்வு முடிந்து வீட்டுக்கு கொண்டு செல்லும்போது விபத்திற்கு மின்வாரியம் பொறுப்பு ஏற்காததால் செங்கம் பேருந்து நிலையத்தின் அருகே வாகனத்தை மறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கணவனின் உடலை அம்பேத்கர் சிலை முன்பு வைத்து கர்ப்பிணி பெண் தமிழக அரசுக்கு மின் மற்றும் வாரிய அதிகாரிகளுக்கும்கோரிக்கை விடுத்து கணவர இறப்பிற்கு நீதி வேண்டும் என கேட்டு போராடினார் உடனடியாக காவல்துறையினர் அவரிடம் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது #💔Breakup Quotes😔

902 ने देखा
11 दिन पहले