என்ன கீர்த்தனா மேடம், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. 10 வயது முதல் 3 வயது குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவங்கள் குறித்து இதுவரை ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது குறித்து குரல் கொடுக்கவில்லை?அல்லது தனிப்பட்ட முறையில் விஜய் சாரிடம் இதுபற்றி எடுத்துரைத்திருக்கிறீர்களா? இன்று விவசாயிகள் சாலையில் இறங்கி போராடுகிறார்கள். இப்போது யாரிடம் கேட்க வேண்டும்? ஆட்சியில் இருப்பது உங்கள் தரப்புதானே? அப்படியிருக்க, பதில் சொல்ல பயப்படுவது யார்? குறைந்தபட்சம் அந்தக் கேள்வியையாவது மறைக்காமல் நேராக சொல்ல முடியாதா? #🚹உளவியல் சிந்தனை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்

11K views • 1 months ago
00:00
00:20

தன்னம்பிக்கை #🚹உளவியல் சிந்தனை

888 views • 1 days ago
00:00
01:45