தவெக ஆட்சியில் அனுதினமும் நடக்கும் படுகொலைகள்!மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே நள்ளிரவில் 17 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு கெட்டு உள்ளது. இதனை சரி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் முதலமைச்சர் திரு.விஜய் வாய் திறந்து பேசாமல் மிக்ஸர் சாப்பிட்டு கொண்டு இருக்கிறாரா?இனியும் கள்ள மௌனம் காப்பது நல்லதல்ல CM சார்!#TVKFails #dmk

4K views • 2 months ago
00:00
02:05

#dmk #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்

4K views • 5 months ago
00:00
01:10