ShareChat
click to see wallet page

ஏக நாயகனை.. சேந்தனார் அருளிய 9ஆம் திருமுறை இடம் திருவீழிமிழலை. வாழ்ந்த காலம் *9* நூற்றாண்டு. பொருள்: திருவீழிமிழலை இறைவனான, திருமாலுக்கு அருளிய, ஒப்பற்ற தலைவனும் என் உயிரின் அமுதமுமான சிவபெருமானை அன்றி வேறொன்றையும் நான் அறியேன் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏🏼ஓம் நமசிவாய

1.3K காட்சிகள்
4 நாட்களுக்கு முன்