ஏக நாயகனை.. சேந்தனார் அருளிய 9ஆம் திருமுறை
இடம் திருவீழிமிழலை. வாழ்ந்த காலம் *9* நூற்றாண்டு.
பொருள்:
திருவீழிமிழலை இறைவனான, திருமாலுக்கு அருளிய, ஒப்பற்ற தலைவனும் என் உயிரின் அமுதமுமான சிவபெருமானை அன்றி வேறொன்றையும் நான் அறியேன்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏🏼ஓம் நமசிவாய