இனிய இரவு வணக்கம் இன்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு அனைத்து திருக்கோயிலிலும் கிரிவலம் வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து நமச்சிவாய ஓம் சக்தி பராசக்தி கற்பக விநாயகம் பகை மகா கணபதி ஓம் சரவணபவ ஓம் சண்முக பதயே நமோ நமக அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அனைத்து தெய்வங்களின் வழிபாடு செய்து அருள் காட்சி பெறுவோம் #பூவடக்காரியம்மன் துணை