#இன்றைய *இன்று 01.08.26 பிறந்த நாளில் சாலையோரம் மக்களுக்கு உணவு சேவை*🙏
பிள்ளைகளால் கைவிடப்பட்ட சாலையோரம் வாழும் தாய் தந்தை குழந்தைகள் அவர்களுக்கும் காலை உணவு டிபன் மனதார வழங்கினோம்.*🍛
🙏 எனது பாசமுள்ள🎂 ஆரணி திமுக நகர விவசாய அணி அமைப்பாளர் அண்ணன் திரு.S. ஜெயசந்திரன் & திருமதி. சிவகாமி & மகன் ஜெ.ஹேமேஷ் அவர்களின் பிறந்த நாளில் பசியை ஆற்றினோம்🍛🍛.🙏 இவர்களின் குடும்பத்தாருக்கும்* நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நோய் நோடி இல்லமால் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்..🎂🙏
*இந்த வாய்ப்பையும் தந்த அண்ணனும் கடவுளுக்கு*
*கோடா கோடி நன்றிகள்..* 🥰🙏
🥰 *இருக்கும் வரை மனிதர்களிடம் இரக்கத்தோடு இருப்போம்..*🍛
🙏 இப்படிக்கு
சமூக ஆர்வலர் ஏ பெருமாள்DME முள்ளிப்பட்டு 9080018731