திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இரவு 1 மணி அளவில் திமுக வினர் பூத்தில் உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுத்து கள்ள ஓட்டு போடுறாங்க காவல் துறையினர் உதவியுடன் போடப்பட்ட கள்ள ஓட்டுகள்..
என்னடா தேர்தல் அமைதியா நடந்து முடிஞ்சிருக்கு எதுவும் அசம்பாவிதம் நடக்கலயேனு பாத்தேன். பழைய திமுக வேலைய காட்டிருச்சி.. தேர்தல் அதிகாரிகள் இவர்கள் மீது உடனடியா நடவடிக்கைகள் எடுக்கனும். 😾
#📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #🔥நம் ஓட்டு நம் உரிமை💪 #🗞️இன்றைய தேர்தல் களம்🟠