கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் இணைந்து விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி விவசாயிகள் தலையில் துண்டு போட்டுகண்டன போராட்டத்தில் ஈப்பட்டனர்,
#கிருஷ்ணகிரி_செய்தி